பல்லவி
ரகு4 வர நன்னு மரவ 1தகு3னா
அனுபல்லவி
நக3 த4ர ப4க்த ஜனாக4 நிவாரண (ர)
சரணம்
சரணம் 1
தல்லி தண்ட்3ருலன்ன 2தம்முலுன்னா
பொலதிகியொகடு3 3புருஷுண்டௌ3னா (ர)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ரகு4 வர/ நன்னு/ மரவ/ தகு3னா/
இரகுவரா/ என்னை/ மறக்க/ தகுமா/
அனுபல்லவி
நக3/ த4ர/ ப4க்த ஜன/-அக4/ நிவாரண/ (ர)
மலை/ சுமந்தோனே/ தொண்டர்/ பாவங்களை/ களைவோனே/
சரணம்
சரணம் 1
தல்லி/ தண்ட்3ருலு/-அன்ன/ தம்முலு/-உன்னா/
தாய்/ தந்தையர் (பெற்றோரும்)/ அண்ணன்/ தம்பியர் (உடன் பிறந்தோரும்)/ இருந்தாலும்/
பொலதிகி/-ஒகடு3/ புருஷுண்டு3/-ஔனா/ (ர)
பெண்ணுக்கு/ ஒருவன்/ கணவன்/ ஆவானா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், இப்பாடலின் ராகம் 'காமவர்த்தினி' என்று கொடுக்கப்பட்டுள்ளது.
1 - தகு3னா - தகு3னா ஓ.
2 - தம்முலுன்னா - தம்முலுயுன்னா.
3 - புருஷுண்டௌ3னா - புருஷுடு3யௌனா.
6 - த்யாக3ராஜ நுத - த்யாக3ராஜ வினுத.
7 - ஸு1பா4கர - ஸு1ப4கர : 'ஸு1ப4கர' என்பது சரியென்றால், இதனை 'ஸு1ப4'+'கர' என்று பிரித்து, 'மங்களமருள்வோனே' என்று பொருள் கொள்ளப்படும்.
Top
மேற்கோள்கள்
5 - ப்3ரஹ்மண்ய - அந்தணர்களுக்கு இனியோன். விஷ்ணு ஸஹஸ்ர நாமம் (661) நோக்கவும்.
Top
விளக்கம்
4 - மங்க3ள ஸூத்ரமு - தாலிக் கயிறு - தாலிக் கயிற்றினில், ஒரு மஞ்சளைக் கட்டி, அணிவதுதான் பரம்பரை வழக்கம். இது ஒரு நகையல்ல. ஆனால், பிற்காலத்தில், இது ஒரு காட்சிப் பொருளாக மாறிவிட்டது. அதனால்தான், தியாகராஜர், 'நகைகள் தாலிக்கயிறாகுமா' என்று கேட்கின்றார்.
இப்பாடல், 'நாரத பக்தி சூத்திர'ங்களில் கூறியபடி, எங்ஙனம், மனைவி, கணவனுக்குத் தொண்டு செய்வாளோ, அங்ஙனம், இறைவனைத் தொண்டன் அணுகும், 'காந்தாஸக்தி' எனப்படும் பக்தி நெறியினைச் சேர்ந்ததாகும்.
Top